×

நெல்லையில் இளைஞர் வெட்டிக் கொலை

நெல்லை: நெல்லை மாவட்டம் சீதற்பநல்லூர் அருகே வல்லவன்கோட்டையில் ரஞ்சித் (26) என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மதுபோதையில் அருண் என்பவர் அரிவாளால் வெட்டியதில் ரஞ்சித் உயிரிழந்தார். நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது போதையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது. ரஞ்சித்தை வெட்டிக் கொன்ற அருணை சீதற்பநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

The post நெல்லையில் இளைஞர் வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Tags : Nellai ,Ranjith ,Vallavankottai ,Seethalpanallur ,Nellai district ,Arun ,
× RELATED நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்...