×

திருப்பூர் அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: போக்சோவில் 9 பேர் கைது

திருப்பூர்: உடுமலைப்பேட்டை அருகே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் போக்சோவில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரில் 3 சிறார்கள் உள்பட 9 பேரை போக்சோவில் போலீஸ் கைது செய்தது. சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்ததை அடுத்து போலீசில் உறவினர்கள் புகார் அளித்தனர். போலீசாரின் விசாரணையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்தது.

The post திருப்பூர் அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: போக்சோவில் 9 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,POCSO ,Udumalaipet ,
× RELATED காங்கேயம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளி கைது!!