×

வாட்ஸ்அப் தொடர்பாக பாஜகவினர் இடையே மோதல் : 2 பேர் கைது

சென்னை : தேர்தல் தொடர்பான நிகழ்வுகளை வாட்ஸ்அப்பில் பதிவிடுவது தொடர்பான மோதலில், கொலை மிரட்டல் விடுத்ததாக நங்கநல்லூர் மண்டல தலைவர் ஜவஹர் ஆம்ஸ்ட்ராங், செயலர் ஜெயகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சென்னை கிழக்கு மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் வாட்ஸ் ஆப்-ல் பதிவிட்டதற்கு, தன்னை கேட்காமல் வாட்ஸ்அப் குழுக்களில் பதிவிடக் கூடாது என ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post வாட்ஸ்அப் தொடர்பாக பாஜகவினர் இடையே மோதல் : 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,Chennai ,Nanganallur Zone ,President ,Jawahar Armstrong ,Jayakumar ,Chennai East ,District ,BJP Working Committee ,Ramachandran ,Dinakaran ,
× RELATED வள்ளுவர் கோட்டத்தில் தடைமீறி...