×

ரூ.20 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த
ரூ.20 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. குளத்தூர் அருகே கலைஞானபுரம் கடற்பகுதி வழியே இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.

The post ரூ.20 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Sri Lanka ,Kalaignanapuram ,Kulathur ,
× RELATED சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு...