×

தெலுங்கு தேசம் கட்சி – ஒய்.எஸ்.ஆர் கட்சியினர் இடையே மோதல் : பூத் முகவர்களின் மண்டை உடைப்பு

ஹைதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே மாச்சார்லா தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி – ஒய்.எஸ்.ஆர் கட்சியினர் இடையே மோதல் நடந்தது. பூத் முகவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் சிலரின் மண்டை உடைக்கப்பட்டன. போலீசார் அவர்களை வெளியேற்றிய பிறகு வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post தெலுங்கு தேசம் கட்சி – ஒய்.எஸ்.ஆர் கட்சியினர் இடையே மோதல் : பூத் முகவர்களின் மண்டை உடைப்பு appeared first on Dinakaran.

Tags : Telugu Desam Party ,YSRCP ,Hyderabad ,Lok Sabha ,Assembly elections ,Andhra Pradesh ,Macharla ,Booth ,YSR Party ,
× RELATED ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் மீது கொடூர தாக்குதல்