×

ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு!

சென்னை: மீஞ்சூர் அருகே தனியார் செங்கல் சூளையில் விளையாடி கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளியான கலாவதி தேவி சமையல் செய்து கொண்டிருந்தபோது குழந்தை தவறி விழுந்துள்ளது.

 

The post ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Meenjur ,Kalavati Devi ,Uttar Pradesh ,
× RELATED போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூர் பகுதி...