×

தூத்துக்குடியில் செந்தில் ஆறுமுகம் கொலை சம்பவத்தில் மைத்துனர் உட்பட 6 பேர் கைது!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வழக்கறிஞரும், தொழிலதிபருமான செந்தில் ஆறுமுகம் கொலை சம்பவத்தில் மைத்துனர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கறிஞரின் மைத்துனர் கோபிநாதன், சங்கர், மணிகண்டன், ராம்குமார், தமிழ்செல்வம், ஸ்ரீநாத் கைது. நேற்று இரவு சொத்து தகராறில் செந்தில் ஆறுமுகம் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

 

The post தூத்துக்குடியில் செந்தில் ஆறுமுகம் கொலை சம்பவத்தில் மைத்துனர் உட்பட 6 பேர் கைது! appeared first on Dinakaran.

Tags : Senthil Arumugam ,Thoothukudi ,Gopinathan ,Shankar ,Manikandan ,Ramkumar ,Tamilselvam ,Srinath ,
× RELATED பூப்பாண்டியாபுரம், புதிய...