×

தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகை, கடலூர், தஞ்சை, திருவாரூர், அரியலூரில் மழைக்கு வாய்ப்புள்ளது.

 

The post தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Department ,Chengalpattu ,Mayiladuthurai ,Nagai ,Cuddalore ,Tanjore ,Tiruvarur ,Ariyalur ,
× RELATED தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட அதி...