×

சென்னை உட்பட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு


சென்னை: சென்னை உட்பட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் ஒரு சில இடங்களில் மணிக்கு 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post சென்னை உட்பட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thiruvallur ,Villupuram ,Chengalpattu ,Kanchipuram ,
× RELATED கல்லறை தோட்டத்தில் சடலங்களை புதைக்க...