×

சிபிசிஎல் நிறுவனத்துக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் வாபஸ்!

நாகை: நரிமணம், பனங்குடி கிராமங்களில் சிபிசிஎல் நிறுவனத்துக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாகை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு விவசாயிகள் அறிவிப்பு. மறுவாழ்வு, மீள் குடியமர்வுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி நில உரிமையாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். சிபிசிஎல் நிறுவனத்தின் நில அளவீடு பணிகளை தடுத்து நிறுத்தி விவசாய தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

 

The post சிபிசிஎல் நிறுவனத்துக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் வாபஸ்! appeared first on Dinakaran.

Tags : CBCL ,Nagai ,Narimanam ,Panangudi ,Nagai District Police ,Dinakaran ,
× RELATED நாகை சிபிசிஎல் நிறுவன விரிவாக்கப்...