×

தமிழ்நாட்டில் போதைப்பொருளை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் ஆலோசனை!

சென்னை: தமிழ்நாட்டில் போதைப்பொருளை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

The post தமிழ்நாட்டில் போதைப்பொருளை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் ஆலோசனை! appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Tamil Nadu ,Chennai ,Sivdas Meena ,DGP ,Chennai Police Commissioner ,Chennai Chief Secretariat ,
× RELATED குவைத்தில் கைது செய்யப்பட்ட தமிழக...