×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக பென்னாகரத்தில் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது: வானிலை ஆய்வு மையம்

தருமபுரி: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக பென்னாகரத்தில் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒகேனக்கல் 8 செ.மீ., சமயபுரம் 7 செ.மீ., உசிலம்பட்டி, முசிறியில் தலா 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக பென்னாகரத்தில் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Pennagaram ,Meteorological Department ,Dharmapuri ,Okanagan ,Samayapuram ,Usilambatti ,Musiri ,Pennakaram ,
× RELATED தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட அதி...