×

கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே காரின் டயர் வெடித்து கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

கடலூர்: தொழுதூர் அருகே எழுத்தூரில் காரின் டயர் வெடித்து கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உஉயிரிழந்தனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டயர் வெடித்து தலைகுப்புற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விபத்தில் சரவணன், அவரது மனைவி அம்மு, 13 வயது சிறுமி நந்தா ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 2 வயது குழந்தை உள்பட 5 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

The post கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே காரின் டயர் வெடித்து கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Thoslutur ,Cuddalore district ,Cuddalore ,Elladur ,Thosludur ,Trichy-Chennai National Highway ,Saravanan ,Ammu ,Thosluthur ,Dinakaran ,
× RELATED கடல் சீற்றம் காரணமாக கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை!!