- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வளிமண்டலவியல் திணைக்களம்
- செங்கல்பட்டு
- திருவாரூர்
- தஞ்சாவூர்
- புதுக்கோட்டை
- திருச்சி
சென்னை: தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணிக்குள் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணிக்குள் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.