×

மீஞ்சூர் பகுதியில் ஓடும் காரில் திடீரென தீ விபத்து; நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பில்லை..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் ஓடும் காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பில்லை. காரின் முன் பகுதியில் புகை வந்ததால் அதிலிருந்த ஆரணி நித்யா (74), ஓட்டுநர் வெளியேறியதால் உயிர் தப்பினர்.

The post மீஞ்சூர் பகுதியில் ஓடும் காரில் திடீரென தீ விபத்து; நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பில்லை..!! appeared first on Dinakaran.

Tags : Meenjoor ,Tiruvallur ,Tiruvallur district ,Arani Nithya ,
× RELATED மீஞ்சூர் அருகே சாலையை சீரமைக்க கோரி மக்கள் மறியல் போராட்டம்..!!