×

நெல்லை காங். நிர்வாகி ஜெயகுமாரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் கத்தி கண்டெடுப்பு..!!

நெல்லை: நெல்லை காங். நிர்வாகி ஜெயகுமாரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் கத்தி கண்டெடுக்கப்பட்டுள்ளது. நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயகுமாரின் செல்போனை 2வது நாளாக காவல்துறை தேடி வருகிறது. ஜெயகுமாரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் செல்போனை தேடியபோது கத்தி கிடைத்துள்ளது.

The post நெல்லை காங். நிர்வாகி ஜெயகுமாரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் கத்தி கண்டெடுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Nellie Kong ,Administrator ,Jayakumar ,Nellie Congress ,Nellai Kong ,
× RELATED நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார்...