×

ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வக்குமாரின் வங்கி கணக்குகள் முடக்கம்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வக்குமாரின் வங்கி கணக்குகள் முடக்கம்செய்யப்பட்டுள்ளது. நகராட்சி பொறியாளர் செல்வகுமார் வீட்டில் ரூ. 23.5 லட்சம் பணம், 193 சவரன் நகைகள், 2.17 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவரது வங்கி கணக்குகள் முடக்இப்பட்டன. …

The post ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வக்குமாரின் வங்கி கணக்குகள் முடக்கம் appeared first on Dinakaran.

Tags : Ranippet ,Municipal ,Ralvakumar ,Municipal Engineer ,Selvakumar ,Wealthy ,
× RELATED நாய்க்கடிக்கு ஆளாகுபவர்களின் நிலையை,...