×

“இவர்களின் அமைதி ஆபத்தானது”: பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு ப.சிதம்பரம் காட்டம்

சென்னை: இவர்களின் அமைதி ஆபத்தானது என்று பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு ப.சிதம்பரம் காட்டமாக பதில் அளித்துள்ளார். காங்கிரசுக்கு டெம்போவில் பணம் வருவதாகப் பிரதமர் மோடி மிகத் தீவிரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். முடிந்தால் ED, CBI-ஐ ஏவி விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுங்கள் என ராகுல் காந்தி கூறியிருந்தார். ஆனால், CBI-ன் அமைச்சராக உள்ள பிரதமர் மோடி கடந்த 24 மணி நேரமாக மவுனம் காக்கிறார். ED-ன் அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமனும் பதிலளிக்கவில்லை. இவர்களின் அமைதி ஆபத்தானது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

The post “இவர்களின் அமைதி ஆபத்தானது”: பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு ப.சிதம்பரம் காட்டம் appeared first on Dinakaran.

Tags : P. Chidambaram ,PM Modi ,CHENNAI ,Modi ,Congress ,ED ,CBI ,
× RELATED பாஜ தலைவர்கள் கண் மருத்துவரை பார்க்க வேண்டும்: ப.சிதம்பரம் விமர்சனம்