×

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை 2-வது முறை உயர்ந்துள்ளது!

சென்னை: அட்சய திருதியை இன்று கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் தங்கம் விலை 2-வது முறை உயர்ந்துள்ளது. சவரனுக்கு காலையில் ரூ.360 உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் ரூ.360 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,705-க்கும் சவரன் ரூ.53,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.90-க்கு விற்பனையாகிறது.

 

The post சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை 2-வது முறை உயர்ந்துள்ளது! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Atchaya Duriti ,Shavaran ,
× RELATED அட்சய திருதியை முன்னிட்டு ஆனந் ஜூவல்லரியில் சிறப்பு விற்பனை