×

இந்திய பங்குச்சந்தைகளில் ஒரேநாளில் முதலீட்டாளர்களின் ரூ.7.3 லட்சம் கோடி சரிவு..!!

மும்பை: இந்திய பங்குச்சந்தைகளில் ஒரேநாளில் முதலீட்டாளர்களின் ரூ.7.3 லட்சம் கோடி சரிந்துள்ளது. மும்பைப் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1,062 புள்ளிகள் சரிந்து 72,404 புள்ளிகளில் நிறைவு பெற்றது. தேசியப் பங்குச்சந்தையின் நிஃப்டி 345 புள்ளிகள் குறைந்து 21,957 புள்ளிகளில் நிறைவு பெற்றது. முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு 7 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சரிவை கண்டுள்ளது.

The post இந்திய பங்குச்சந்தைகளில் ஒரேநாளில் முதலீட்டாளர்களின் ரூ.7.3 லட்சம் கோடி சரிவு..!! appeared first on Dinakaran.

Tags : MUMBAI ,BSE Sensex ,NSE Nifty ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்வு..!!