×

சென்னையில் ரூ.1 கோடி மதிப்புள்ள ஒரு கிலோ எடை கொண்ட திமிங்கல எச்சம் பறிமுதல்..!!

சென்னை: சென்னையில் ரூ.1 கோடி மதிப்புள்ள ஒரு கிலோ எடை கொண்ட திமிங்கல எச்சத்தை போலிசார் கைப்பற்றினர். நாகர்கோவிலில் இருந்து சென்னையில் விற்க திமிங்கல எச்சத்தை கொண்டு வந்த சிலம்பரசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

The post சென்னையில் ரூ.1 கோடி மதிப்புள்ள ஒரு கிலோ எடை கொண்ட திமிங்கல எச்சம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Silambarasan ,Nagarkovil ,
× RELATED விருதுநகர் அருகே மூதாட்டியை கொன்று 5 சவரன் நகை திருடிய வழக்கு: 3 பேர் கைது