×

பொன்னேரியில் ஒருவர் வெட்டி கொலை..!!

திருவள்ளூர்: பொன்னேரி அருகே பி.என்.கண்டிகையில் சிவக்குமார் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சிவக்குமார் வீட்டில் இருந்த போது வந்த கும்பல் அவரை ஓட விட்டு வெட்டி கொலை செய்தது.

The post பொன்னேரியில் ஒருவர் வெட்டி கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Tiruvallur ,Sivakumar ,PN Kandigai ,
× RELATED பொன்னேரியில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு