×

கோயம்பேட்டில் பூக்கள் விலை உயர்வு

சென்னை: கோயம்பேடு பூ மார்க்கெட்டில் சாமந்தி ரூ.120, சம்பங்கி ரூ.50, அரளிப்பூ ரூ.100, பன்னீர் ரோஸ் ரூ.40, சாக்லேட் ரோஸ் ரூ.70 என விற்கப்பட்டது., அமாவாசையை முன்னிட்டு நேற்று அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்தது. ஒரு கிலோ மல்லி, ஐஸ் மல்லி, ஜாதிமல்லி, முல்லை ஆகியவை ரூ.200க்கும், கனகாம்பரம் ரூ.500க்கும், அரளிப்பூ ரூ.220க்கும், சாமந்தி ரூ.250க்கும் சம்பங்கி மற்றும் சாக்லேட் ரோஸ் ரூ.100க்கும் விற்கப்பட்டது.

The post கோயம்பேட்டில் பூக்கள் விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Coimbaté ,Chennai ,Coimbed ,Flower ,Market ,
× RELATED வழித்தட தூண்களில் விளம்பர பலகை வைத்து...