×

சிறுமியை கடித்த 2 ராட்வெய்லர் நாய்கள் மதுரைக்கு இடமாற்றம்!

சென்னை: சென்னையில் சிறுமியை கடித்த 2 ராட்வெய்லர் நாய்கள் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டன. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பூங்காவில் 2 ராட்வெய்லர் நாய்கள் 5 வயது சிறுமியை கடித்து குதறின. நாய்களின் உரிமையாளர் புகழேந்தி தனது மகனின் வீட்டிற்கு நாய்களை அனுப்பி வைத்தார்.

 

 

The post சிறுமியை கடித்த 2 ராட்வெய்லர் நாய்கள் மதுரைக்கு இடமாற்றம்! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Chennai ,Nungambakkam, Chennai ,
× RELATED சென்னை நுங்கம்பாக்கத்தில் யூடியூபர்...