×

உதகை செல்வோருக்கு இ-பாஸ் நடைமுறை அமல்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

நீலகிரி: உதகை செல்வோருக்கு இ-பாஸ் நடைமுறை அமல், மாவட்ட ஆட்சியர் அருணா ஆய்வு மேற்கொண்டார். கல்லாறு சோதனைச் சாவடியில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். உதகை செல்லும் 16 சோதனைச்சாவடிகளில் சோதனைக்குப் பிறகே வாகனங்கள் அனுமதி. காலை 6 மணி முதலே தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

The post உதகை செல்வோருக்கு இ-பாஸ் நடைமுறை அமல்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு! appeared first on Dinakaran.

Tags : Utagai ,Nilgiris ,District Collector ,Aruna ,Kallar ,Dinakaran ,
× RELATED தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்ல நாளை முதல் மே 20-ம் தேதி வரை தடை விதிப்பு