திருப்பூர்: துலுக்கவலசு பகுதியில் சரக்கு வாகனம் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தாராபுரம், வெள்ளகோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
The post துலுக்கவலசு பகுதியில் சரக்கு வாகனம் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.