×

ஈரோட்டில் இன்று 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு

ஈரோடு: ஈரோட்டில் இன்று 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து போயினர். மதுரையில் 108, சேலம் 105, தருமபுரி 104, கோவை 102, நாகையில் 100, திருச்சி, வேலூரில் தலா 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.

The post ஈரோட்டில் இன்று 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,MADURA ,SALEM ,DARUMPURI ,KOWA ,NAGAI ,TRICHI, VELOUR ,
× RELATED சேலம் அரசு மருத்துவமனையில் போதைக்காக சொல்யூஷன் பயன்படுத்திய மாணவன் பலி