×

காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு: 30 பேருக்கு காவல்துறை சம்மன்

நெல்லை: நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கில் 30 பேருக்கு காவல்துறை எஸ்.பி. சிலம்பரசன் சம்மன் அனுப்பியுள்ளார் . கட்சி நிர்வாகிகள், வீட்டில் பணியாற்றிய ஊழியர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள் உட்பட 30பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் உள்ள நபர்களிடம் நேரில் சென்று தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது. ஜெயக்குமார் தொலைபேசியில் கடைசியாக பேசிய நபர்கள் உள்ளிட்டோரும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

The post காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு: 30 பேருக்கு காவல்துறை சம்மன் appeared first on Dinakaran.

Tags : Congress ,Jayakumar ,Nellie ,S.B. ,Silambarasan ,
× RELATED நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம்