×

தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கடும் வெயில் சுட்டெரிக்கும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கடும் வெயில் சுட்டெரிக்கும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கள்ளக்குறிச்சி,சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கும் வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கடும் வெயில் சுட்டெரிக்கும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Orange ,Ranipetta ,Vellore ,Tirupathur ,Krishnagiri ,Tiruvannamalai ,Thurumpuri districts ,Kallakurichi ,Salem ,Namakkal ,Erode ,Kowai ,Karur ,Trichy ,Perambalur ,Ariyalur ,Orange warning ,
× RELATED தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு அலர்ட்: வங்கக்...