×

சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் பயிர்கள் சேதம்..!!

தேனி: பெரியகுளம் அருகே சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. குள்ளபுரம் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் வாழை, பப்பாளி, முருங்கை பயிர்கள் சேதமாகின.

The post சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் பயிர்கள் சேதம்..!! appeared first on Dinakaran.

Tags : Theni ,Periyakulam ,Kullapuram ,
× RELATED போலீசிடமிருந்து மகனை மீட்டு தர கோரி கலெக்டரிடம் தாய் மனு