- Bandalur
- நீலகிரி மாவட்டம்
- கூடலூர் வானகோட்டம்
- மாவட்ட வன அதிகாரி
- கோவை கலைவளர்மணி
- பிரபாகரன்
- நிலக்கோட்டை
பந்தலூர், மே 6 : நீலகிரி மாவட்டம், கூடலூர் வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி நிலாக்கோட்டை வனச்சரகத்தில் நேற்று முன்தினம் கோவை கலைவளர்மணி பிரபாகரன் தலைமையில் விடியல் கலைக்குழுவினர் மற்றும் வனப் பணியாளர்களுடன் வனப்பகுதிகளில் தீ ஏற்படாத வண்ணம் பாதுகாக்க தீத்தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வனத்தீ தடுப்பு மற்றும் மேலாண்மை திட்டத்தின் கீழ் வனத்தீ தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி பிதிர்காடு, தெப்பக்காடு பகுதிகளில் நடைபெற்றது.
The post புலிகள் காப்பகம் வனப்பகுதியில் தீ ஏற்படாமல் பாதுகாக்க விழிப்புணர்வு appeared first on Dinakaran.