×

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பி.எஸ்.என்.எல். தொலைபேசி அலுவலக வளாகத்தில் தீ விபத்து

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பி.எஸ்.என்.எல். தொலைபேசி அலுவலக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 10 வாகனங்களில் சென்றுள்ள தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்

The post ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பி.எஸ்.என்.எல். தொலைபேசி அலுவலக வளாகத்தில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Ranchi, Jharkhand ,State S. N. L. Fire ,Jharkhand ,Ranchi, Jharkhand state S. N. L. ,S. N. L. ,Dinakaran ,
× RELATED ஜார்கண்டில் அமைச்சரின் செயலாளர் பணியாளரிடம் ரூ30 கோடி பறிமுதல்