×

பூஞ்ச் ​​பகுதியில் தீவிரவாத தாக்குதலில் 5 வீரர்கள் காயம்

ஜம்மு: ஜம்முவின் பூஞ்ச் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் காயம் அடைந்தனர்.
மக்களவை தேர்தல் நாடு முழுவதும் நடந்து வருகிறது. இதே போல் காஷ்மீரில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஒவ்வொரு கட்டமாக தேர்தல் நடக்கிறது. அனந்த்நாக்-ரஜோரி மக்களவைத் தொகுதியில் மே 25ம் தேதி 6ம் கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்தநிலையில் பூஞ்ச் ​​மாவட்டத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான இரண்டு பாதுகாப்பு வாகனங்களை பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து தாக்கியதில் 5 வீரர்கள் காயமடைந்தனர்.

The post பூஞ்ச் ​​பகுதியில் தீவிரவாத தாக்குதலில் 5 வீரர்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : Punch ,Jammu ,Kashmir ,Anantnak ,-Rajori ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 விமானப்படை வீரர்கள் காயம்