- அமித் ஷா
- ரத்னகிரி
- மத்திய அமைச்சர்
- மகாராஷ்டிரா
- ரத்னகிரி-சித்துதுர்க்
- நரேந்திர மோடி
- உத்தவ் தாக்கரே
- சிவசேனா
- உத்தவ்
ரத்னகிரி: மகாராஷ்டிராவின் ரத்னகிரி – சித்துதுர்க் தொகுதியில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா நேற்று பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அமித் ஷா, “நாட்டை பாதுகாப்பதற்காக நரேந்திர மோடியை 3ம் முறையாக பிரதமராக்க வேண்டும்.உத்தவ் தாக்கரேவிடம் இருப்பது போலியான சிவசேனா. உண்மையான சிவசேனா கட்சி ஏக்நாத் ஷிண்டேவிடம்தான் உள்ளது. தனக்கு முதல்வர் பதவி வேண்டுமா அல்லது 370வது பிரிவுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார் அணி) வேண்டுமா என்பதை உத்தவ் தாக்கரே தௌிவுப்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.
The post உத்தவின் சிவசேனா போலி: அமித் ஷா கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.