×

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு இயல்பைவிட வெப்பநிலை அதிகமாக இருக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு இயல்பைவிட வெப்பநிலை அதிகமாக இருக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூரில் மே 7-ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு இயல்பைவிட வெப்பநிலை அதிகமாக இருக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Meteorological Department ,Tamil Nadu ,Chennai ,
× RELATED தமிழ்நாட்டில் சில இடங்களில் 5...