×

தஞ்சாவூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

தஞ்சாவூர்: திருவையாறு அருகே அரசூரில் கரும்பு ஏற்றி சென்ற லாரி மோதியதில் பைக்கில் சென்ற 3 பேர் உயிரிழந்தனர். கேபிள்வயர் அறுந்து கீழே விழுந்ததில் பைக்கில் வந்தவர்கள் நிலைதடுமாறி விழுந்து லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தனர். விபத்தில் 2 வயது அகிலேஷ், ஜக்குபாய்(70), மணிகண்டன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். …

The post தஞ்சாவூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Arasur ,Thiruvayaru ,CableWire ,
× RELATED தஞ்சாவூர் மருத்துவமனை வளாகத்தில்...