×

ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 13 பேர் கைது!

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 13 பேரிடம் இருந்து ரூ.1.19 லட்சம் மதிப்புள்ள 33 டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

The post ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 13 பேர் கைது! appeared first on Dinakaran.

Tags : IPL cricket ,Chennai ,Tiruvallikeni, Chennai ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப்...