×

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயம் அடைந்துள்ளனர். தேவர்குறிச்சி அருகே எதிரே வந்த பைக் மீது மோதாமல் விபத்தை தவிர்க்க முயன்ற போது அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான அரசு பேருந்தில் 30 பேர் பயணம் செய்த நிலையில் ஓட்டுநர் நடத்துநர் உட்பட 17 பேர் காயம் அடைந்துள்ளனர்.

The post ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Kadladadi ,Ramanathapuram district ,Ramanathapuram ,Devarkurichi ,Kadaladi ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரத்தில் கலவரம் தடுப்பு குறித்து ‘மாப் ஆபரேஷன்’