- தருமபுரம்
- ஆதீனம்
- பாஜக
- சென்னை
- தருமபுரம்
- அதீனா
- நிர்வாகி
- அகோர்
- மயிலாதுதுரை மாவட்டம்
- சென்னை உயர் நீதிமன்றம்
- அகோரம்
சென்னை: தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி அகோரத்தின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் அகோரத்தின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
The post தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கு: பா.ஜ.க. நிர்வாகி மனு தள்ளுபடி appeared first on Dinakaran.