×

ரூ.8 லட்சம் மோசடி: பெண் காவலர் மீது வழக்கு

சென்னை: ரூ.8 லட்சம் மோசடி செய்த ஆயுதப்படை பெண் காவலர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. க்யூ நெட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்குமென கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். ரூ.7.95 லட்சம் ஏமாற்றியதாக காவலர் மூனிஸ்வரன் அளித்த புகாரில் பிரியா உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post ரூ.8 லட்சம் மோசடி: பெண் காவலர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Q Net ,Muniswaran ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!