×

மே 1 முதல் 4 வரை வெயில் உச்சத்தை தொட வாய்ப்பு: தனியார் வானிலை ஆய்வாளர் கணிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் மே 1 முதல் 4-ம் தேதி வரை வெப்ப அலை உச்சத்தை தொடலாம் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மே 1 முதல் 4 வரை வெயில் சுட்டெரிக்கும் என்றும் தெரிவித்தார்.

The post மே 1 முதல் 4 வரை வெயில் உச்சத்தை தொட வாய்ப்பு: தனியார் வானிலை ஆய்வாளர் கணிப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Pradeep John ,Tamil Nadu ,Vellore ,Ranipet ,Thiruvallur ,Kanchipuram ,Dinakaran ,
× RELATED நேற்றைவிட இன்று வெப்பம்...