×

உள்நாட்டு விமானத்தில் தங்க கட்டி கொண்டு வரலாமா?: ஐகோர்ட் கேள்வி

சென்னை: உள்நாட்டு விமானத்தில் தங்க கட்டி கொண்டு வரலாமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இப்ராகிம் என்பவர் கொண்டு வந்த 497 கி. தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பெங்களூருவிலிருந்து உள்நாட்டு விமானத்தில் கொண்டு வந்த தங்கத்தை பறிமுதல் செய்ததை எதிர்த்து இப்ராகிம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இப்ராகிம் மனு மீது 1 மாதத்தில் முடிவெடுக்க சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post உள்நாட்டு விமானத்தில் தங்க கட்டி கொண்டு வரலாமா?: ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Tags : iCourt ,Chennai ,Madras High Court ,Ibrahim ,Chennai airport ,Bengaluru ,Dinakaran ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை...