×

தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுவது தொடர்பாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தலைவர்

டெல்லி: தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுவது தொடர்பாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம் என இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் மொஹபத்ரா தெரிவித்துள்ளார். முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுகிறது. தமிழகத்தின் தற்போதைய நிலைக்கு “Hot and Humidity Weather” என பெயரிட்டுள்ளோம் என மொஹபத்ரா கூறியுள்ளார்.

முன்பெல்லம் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருந்தால் அசவுகரியம் இருக்காது. ஆனால் தற்போது 35 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை நம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தாங்கிகொள்ள முடியாத அலவுக்கு வெப்பநிலை உணப்பட காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதே காரணம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தலைவர் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுவது தொடர்பாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தலைவர் appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Indian Meteorological Centre ,President ,Delhi ,India Meteorological Centre ,Mohabadra ,Tamil Nadu government ,Tamil Nadu ,Indian Meteorological Survey ,
× RELATED தமிழகத்தில் 5 நாட்களுக்கு...