×

பிரதமர் நரேந்திர மோடியின் வெறுப்பு பேச்சு: பா.ஜ.க.வுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக பா.ஜ.க.வுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏப்ரல் 29ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மதம், சாதி, சமுதாயம், மொழி அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் வெறுப்பு பேச்சை பேசியதாக காங்கிரஸ் புகார் அளித்திருந்தது. காங்கிரஸ் புகாரை அடுத்து விளக்கம் அளிக்குமாறு பாஜக-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

The post பிரதமர் நரேந்திர மோடியின் வெறுப்பு பேச்சு: பா.ஜ.க.வுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Pa. J. K. ,Election Commission of India ,Delhi ,PM Narendra Modi ,J. K. ,Election Commission ,Dinakaran ,
× RELATED வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும்...