- இந்திய வானிலையியல் துறை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தில்லி
- வேலூர்
- ராணிப்பேட்டை
- திருப்பத்தூர்
- கரூர்
- திருவண்ணாமலை
- தர்மபுரி
- சேலம்
- ஈரோடு
- நாமக்கல்
- திருச்சி
- கள்ளக்குறிச்சி
டெல்லி: தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கரூர், திருவண்ணாமலையில் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூரில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தெலங்கானா, ஆந்திரா, ஒடிசா, உத்தரபிரதேசத்தில் வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேற்கு வங்கம், சிக்கிமில் அதிக வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post மஞ்சள் அலர்ட்!: தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!! appeared first on Dinakaran.