×

தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி பணம் என்னுடையது அல்ல: நயினார் நாகேந்திரன் பேட்டி

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி பணம் என்னுடையது அல்ல என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த நயினார் நாகேந்திரன், மே 2-ம் தேதி போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளேன். ரூ.4 கோடி பணத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்.

The post தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி பணம் என்னுடையது அல்ல: நயினார் நாகேந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tambaram railway station ,Nayanar Nagendran ,Chennai ,
× RELATED நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி...