×

கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு..!!

சிவகாசி: சேனையார்புரத்தில் அரவிந்தன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022-ல் அரவிந்தன் என்பவர் கொலை வழக்கில் 16 பேர் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் 9 பேர் விடுவிக்கப்பட்டனர். மற்ற 7 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பு வழங்கினார். அருண்பாண்டி, பார்த்திபன், மாரீஸ்வரன், பழனிசெல்வம், ஜோதிலிங்கம், மதன், பொள்ராஜ் ஆகியோருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

The post கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Aravindan ,Senaiyarpuram ,Srivilliputhur ,
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை