×

மதுரை ஆவல் சூரன்பட்டியில் உள்ள உரம் தயாரிக்கும் ஆலையை அகற்றக் கோரி அதிமுகவினர் மறியல்

மதுரை : மதுரை ஆவல் சூரன்பட்டியில் உள்ள உரம் தயாரிக்கும் ஆலையை அகற்றக் கோரி அதிமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆலையில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன், கிராம மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

The post மதுரை ஆவல் சூரன்பட்டியில் உள்ள உரம் தயாரிக்கும் ஆலையை அகற்றக் கோரி அதிமுகவினர் மறியல் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Aval Suranpatti, Madurai ,Madurai ,Suranpatti, Aval, Madurai ,minister ,RB Udayakumar ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்கள்...