×

பெரும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடியாக வழங்கிய ரூ.16 லட்சம் கோடியை 90% மக்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கம் : ராகுல் காந்தி

டெல்லி : பெரும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடியாக வழங்கிய ரூ.16 லட்சம் கோடியை 90% மக்களுக்கு வழங்குவதே எங்கள் தேர்தல் அறிக்கையின் நோக்கம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ராமர் கோயில், புதிய நாடாளுமன்றம் திறப்பின்போது பட்டியலின, பழங்குடியினருக்கு அழைப்பில்லை. காங்கிரஸின் புரட்சிகரமான தேர்தல் அறிக்கையை கண்டு பிரதமர் பயந்துவிட்டார்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post பெரும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடியாக வழங்கிய ரூ.16 லட்சம் கோடியை 90% மக்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கம் : ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Delhi ,Congress ,B. Rahul Gandhi ,Ramar Temple ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...