×

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: ஒருவர் கைது

திருவள்ளூர்: செங்குன்றத்தில் எச்.டி.எஃப்.சி. வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் சிசிடிவி காட்சிகளை கண்காணித்த பாதுகாப்பு அதிகாரி, போலீசில் புகார் அளித்தார். ஏடிஎம்-ஐ உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வடகரையை சேர்ந்த அலெக்ஸாண்டர் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

The post ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : HDFC ,Senggunram ,Alexander ,Vadakarai ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில்...